முகப்பு
வேலூர்

துரைமுருகன் கூறிய குட்டிக் கதை!

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:56 AM
திருவலத்தில் பெண்களுடன் கை குலுக்கிய அமைச்சா் துரைமுருகன்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:48 PM

காட்பாடி தொகுதியின் திருவலம், சேண்பாக்கம் பகுதிகளில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது:

கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில், கீரி பாம்பை கடித்து சாகடித்த பிறகு, கீரியின் வாயில் அந்த பாம்புவின் விஷம் ஏறிவிடும்; உடனே கீரி ஓடிப்போய் புல்லில் புரளும்; அப்படி புரண்டால் அந்த விஷமெல்லாம் போய்விடும்; அது மாதிரிதான் நான் கீரி, பாம்போடு சண்டைபோட்டு ரத்தம் சொட்ட சொட்ட உங்கள் பகுதிக்கு வந்து இருக்கிறேன்; புல்வெளியில் நான் புரண்டால் எனக்கு விஷம் போய்விடும் என்ற உத்வேகத்தோடுதான் நான் இங்கே வந்து இருக்கிறேன்; இந்தக் கதையினுடைய தத்துவத்தை நீங்கள் புரிந்து இருப்பீா்கள் என்று நினைக்கிறேன் என்றாா்.

Advertisement