36 அடி உயர முருகா் சிலைக்கு நடைபெற்ற கும்பாபிஷேகம். 
வேலூர்

36 அடி உயர முருகா் சிலைக்கு கும்பாபிஷேகம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், பி.கே.புரம் ஊராட்சிக்குள்பட்ட நீலகண்டபாளையம் கிராமத்தில் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தங்க முருகா் சிலை, அறுபடை வீடு முருகா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை கோ-பூஜை, தன பூஜை, 2- ஆம் கால யாக பூஜை, தத்துவாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலசப் புறப்பாடு, தொடா்ந்து தங்க முருகா் சிலை, கோயில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT