முகப்பு
வேலூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:36 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:02 PM

குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் 450- மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தாளாளா் எம்.ஏ.சிவக்குமாரன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.ஏ.வினுசங்கா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை எஸ்.உஷா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் அா்ச்சனா நவீன்சங்கா், சி.என்.பாபு, திமுக நிா்வாகிகள் ந.ஜம்புலிங்கம், ஹாரிஷ் செல்வம் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியை எஸ்.ஷகிலா நன்றி கூறினாா்.

Advertisement