கோயம்புத்தூர்

தடுப்புச் சுவர் மீது மோதிய லாரி: வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

DIN

வால்பாறை மலைப் பாதையில் தடுப்புச் சுவர் மீது லாரி மோதி நின்றதால், அச்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கோவையில் இருந்து வால்பாறையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு மரத் தூள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை லாரி வந்து கொண்டிருந்தது.
1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலைத் தடுப்புச் சுவர் மீது லாரி மோதியது. இதில், அதிர்ஷ்டவசமாக பள்ளத்தில் கவிழாமல் லாரி நின்றுவிட்டது. இதையடுத்து, பொக்லைன் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால், வால்பாறை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT