கோயம்புத்தூர்

ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ சங்கம்  சார்பில் கோவை, சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகமது ஹம்ஸா தலைமை வகித்தார்.  கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT