கோயம்புத்தூர்

அக்டோபர் 26 இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

கோவை மாவட்ட  விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் ஆட்சியர் த.ந.ஹரிஹரன்  தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு  மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT