கோயம்புத்தூர்

வால்பாறையில் சாரல் மழை

DIN

வால்பாறை பகுதியில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு  தொடர்ந்து ஒரு வார காலம் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யாமல் கடும் வெயிலாக காணப்படடது. இரவு நேரத்தில் மட்டும் குளிர்ச்சியாக இருந்த நிலையில், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றம் தேயிலை உற்பத்திக்கு ஏதுவாக அமைந்தது. 
இந்நிலையில்,  திங்கள்கிழமை காலை முதல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் வெயில், மழை என அடிக்கடி ஏற்படும் மாற்றத்தால் ஏராளமானோருக்கு  இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT