கோயம்புத்தூர்

பெண்ணிடம் இரண்டரைப் பவுன் நகை பறிப்பு

DIN

கோவையில் பெண்ணிடம் இரண்டரைப் பவுன் நகை பறித்துச் சென்ற 3 இளைஞர்கள் குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 கோவை, பீளமேடு, வி.கே.சாலையைச் சேர்ந்தவர் சுமதி (54). இவர் தனது வீட்டின் அருகே சனிக்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மூவர், சுமதி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸாரிடம் சுமதி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT