கோயம்புத்தூர்

அன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை

DIN

அன்னூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது.

அன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால், அன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT