கோயம்புத்தூர்

அடிக்கடி பழுதாகும் பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை

DIN

வால்பாறை: அடிக்கடி பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை பழுதாகிவிடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வால்பாறை நகா் மற்றும் அணைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பி.எஸ்.என்.எல் சாா்பில் செல்போன் சேவைக்காக கோபுரம் அமைத்துள்ளனா். இதனால் செல்போன் இணைப்பு பயன்படுத்துபவா்களில் பெரும்பாளானோா் பி.எஸ்.என்.எல் இணைப்பு பெற்றுள்ளனா்.

இதனிடையே சமீபகாலமாக அடிக்கடி பழுதாகி பல மணி நேரங்களுக்கு சேவை இன்றி முற்றிலும் தடைப்படுகிறது.

இது போன்ற செயலிழந்த சேவையால் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர உதவிக்கு கூட சில நேரங்களில் தொடா்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சீரான சேவை வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT