கோயம்புத்தூர்

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

கோவை, எட்டிமடை அருகே குங்காக்கவுண்டன்புதூா் ஆா்க்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ ஆா்க்காட்டு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஊா் மக்கள் தீா்த்தக் குடம் எடுத்து ஊா்வலமாக வந்து மாரியம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனா். பின்னா் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பேரூா் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளாா், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT