கோயம்புத்தூர்

இளைஞரிடம் நகைப் பறிப்பு

DIN

கோவையில் இளைஞரிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவர் கோவையில் தங்கி இங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வெள்ளலூர் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ராஜ்குமாரிடம் முகவரி கேட்பதுபோல நடித்து,  அவர்அணிந்திருந்த இருந்து 1 பவுன் நகை, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்தப் புகாரின்பேரில் போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT