கோயம்புத்தூர்

ஓய்வுபெற்றார்

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கோவை பதிப்பில் ஸ்கேனிங் பிரிவில் வடிவமைப்பாளராகப் (பேஜினேட்டர்) பணிபுரிந்த ஆர்.வெங்கடேசமூர்த்தி பணியிலிருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹைதராபாத், திருநெல்வேலி, கோவை பதிப்புகளில் 34 ஆண்டுகள் அவர் பணியாற்றியுள்ளார்.
அவருக்கான பிரிவுபசார நிகழ்ச்சி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை கிளை முதுநிலை மேலாளர் க.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திப் பிரிவினரும், அலுவலக ஊழியர்களும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT