ஜனவரி 24 மின்தடை: காரமடை
மேட்டுப்பாளையம் அருகே மருதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜனவரி24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளீயூர், தாயனூர், ஆதிமாதையனூர், மருதூர், புஜங்கனூர், காரமடை, சென்னிவீரம்பாளையம், திம்மம்பாளையம், சிக்காரம்பாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், கரிச்சிபாளையம், கே.புங்கம்பாளையம், கண்டியூர், சாலைவேம்பு.