கோயம்புத்தூர்

மாணிக்கவாசகர் குருபூஜை விழா

DIN

அன்னூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணிக்கவாசகர்  குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
அன்னூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நிகழ்ச்சி சங்கத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாசகம் முழுமையாக வாசிக்கப்பட்டது.
இதில் 80 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ஆசியரியர் நாகப்பன், இலக்கியச்  சொற்பொழிவாளர் ராமதாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  
தமிழ்ச் சங்கச் செயலாளர் அன்னாசிகுட்டி மற்றும் அன்னூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT