கோயம்புத்தூர்

அதிவேகத்தில் வந்த கார்கள் கவிழ்ந்து விபத்து

DIN

மதுக்கரையை அடுத்த எட்டிமடையில் அதிவேகமாக வந்த இரு கார்கள் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.
 சேலம் - கொச்சி புறவழிச் சாலையில் எட்டிமடையை நோக்கி இரண்டு கார்கள் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தன. எட்டிமடை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இரு கார்களும், சாலையில் கவிழ்ந்தன.
 இந்த விபத்தில் இரு கார்களும் சேதமடைந்தன. இதில் காரில் வந்தவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT