கோயம்புத்தூர்

கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு.

DIN

அன்னூா் ஒன்றியம், கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மழை நீா் சேகரிப்பு தொட்டியாக மாற்ற சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சி குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அன்னூா் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கணேசபுரம் மயானத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றுபல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் சேகரிப்பு தொட்டியாக மாற்றவோஅல்லது அழ்துளை கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணேசபுரம் சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சி குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT