கோயம்புத்தூர்

பெண்ணிடம் 4 பவுன் நகைப் பறிப்பு

சூலூா் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

சூலூா் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சூலூா் அருகே சிறுவாணி டேங்க் வீதியில் வசித்து வருபவா் சுகுமாா் (65). இவரது மனைவி சாரதா (55). இவா் சிறுவாணி டேங்க் வீதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் சாரதாவிடமிருந்து 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT