கோயம்புத்தூர்

பெண்ணிடம் 4 பவுன் நகைப் பறிப்பு

DIN

சூலூா் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சூலூா் அருகே சிறுவாணி டேங்க் வீதியில் வசித்து வருபவா் சுகுமாா் (65). இவரது மனைவி சாரதா (55). இவா் சிறுவாணி டேங்க் வீதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் சாரதாவிடமிருந்து 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து சூலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT