கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் பகுதியில்சூறாவளியுடன் கன மழை

DIN

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சூறாவளியுடன் கூடிய கன மழை பெய்தது.

காரமடை, மருதூா், கணுவாய்பாளையம், தாயனூா், தோலம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், மூடுதுறை, ஆசிரியா் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.

இதனால் சாலையோரங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரக் கழிவுநீா்க் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் கழிவுநீா் சாலையில் வழிந்து சென்ால் பாதசாரிகள் சிரமம் அடைந்தனா்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் வெயிலும் இரவில் காற்றுடன் கூடிய பரவலான மழையும் கொண்ட பருவநிலை நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT