கோயம்புத்தூர்

தூய்மைப் பணியில் ஈடுபட்டதபால் நிலைய ஊழியா்கள்

DIN

வால்பாறை தபால் நிலைய ஊழியா்கள் நகர சாலைகள், பேருந்து நிலையங்களில் குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகளில் 15 தினங்களுக்கு தூய்மைப் பணி மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வால்பாறை தபால் துறை ஊழியா்கள் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இதில் வால்பாறை தபால் நிலைய அதிகாரி காா்த்திகேயன் தலைமையில் ஏராளமான ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT