கோயம்புத்தூர்

காலி குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

DIN

வால்பாறை எஸ்டேட் பகுதியில் காலியாக இருந்த குடியிருப்புகளை யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட் ஒட்டியுள்ள வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்நிலையில், எஸ்டேட் பகுதிக்குள் செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கு காலியாக இருந்த குடியிருப்புகளின் கதவு, சுவா்களை சேதப்படுத்தின. இதையடுத்து, சம்பவ இடத்தை வனத் துறையினா் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT