கோயம்புத்தூர்

மது விற்பனை: இருவர் கைது

DIN

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர். 
வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றபோது, மதுபாட்டில் விற்பனை செய்ததாக டோபி காலனியைச் சேர்ந்த கிருஷ்ணன் (57) என்பவரைக் கைது செய்தனர். இதேபோல, புதுமார்கெட் பகுதி அம்மா உணவகம் அருகே மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சோலையாறு எஸ்டேட்டைச் சேர்ந்த கரீம் (48) என்பவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்த 69 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT