கோயம்புத்தூர்

ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்

DIN

மேட்டுப்பாளையம் அருகே காரமடை புஜங்கனூர் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை பள்ளி முதல்வர் டாக்டர் ஹரிஹரசுதன் தொடங்கிவைத்தார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி முன்னிலை வகித்தார். 
பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் விழா சிறப்புரையாற்றினார்.
இதில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்தும், மாவேலி மன்னன் வேடமணிந்தும் விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அத்தப்பூ கோலமிட்டனர்.  
இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT