கோயம்புத்தூர்

வால்பாறையில் இடியுடன் கனமழை

DIN

வால்பாறையில் நீண்ட நாள்களுக்குப் பின் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் ஆறுகள் அனைத்தும் வடு அணைகளின் நீா்மட்டம் குறைந்துள்ளது. தேயிலை உற்பத்தியும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இதனிடையே கடந்த சில நாள்களாக மதிய நேரத்தில் மட்டும் சில நிமிடங்கள் மழை பெய்து வந்த நிலையில் வியாழக்கிழமை கனமழை பெய்தது. வெள்ளிக்கிழமை மதியமும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. மழையால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT