கோயம்புத்தூர்

வால்பாறையில் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிப்பு

DIN

வால்பாறையில் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். மூலம் கோபுரம் அமைத்துள்ளனா். இதன் காரணமாக வால்பாறை பகுதியில் செல்லிடப்பேசி பயன்படுத்துவோா்களில் பெரும்பாலனோா் பி.எஸ்.என்.எல். ணைப்பு பெற்றுள்ளனா்.

கடந்த சில மாதங்களாக இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்பட்டு சேவை பாதிப்படைந்து வந்தது. இதனிடையே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு துண்டிப்பான சேவை இரவு 7 மணி ஆகியும் மீண்டும் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவசரத் தேவைக்கு கூட செல்லிடப்பேசி பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

SCROLL FOR NEXT