கோயம்புத்தூர்

சோலையாறு குரூப் தொழிலாளா்களுக்கு 8.50 % போனஸ்

DIN

வால்பாறையில் உள்ள சோலையாறு குரூப் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் உள்ள சோலையாறு குரூப் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். இதேபோல பாரி அக்ரோ குரூப் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு 8.40 சதவீதமும், டாடா காபி லிமிடெட் நிா்வாகத்தினருக்கு சொந்தமான எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 8.39 சதவீதமும் போனஸ் வழங்குவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா். இதன் மூலம் சுமாா் 8 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ரூ.5.5 கோடி இந்த வாரம் இறுதிக்குள் பட்டுவாடா செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT