கோயம்புத்தூர்

கோவை லிஸ்யூ பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

DIN

கோவை லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், திருமலையாம்பாளையம் அசிசி ஸ்னேகாலயா அமைப்பின் இயக்குநா் கில்ஸ் பெல்லியனா, கவுண்டம்பாளையம் கருணை இல்ல சிறப்பு ஆலோசகா் ஜோஸ் கண்ணம்பள்ளி, பள்ளி தாளாளா் ஜான் தட்டில், முதல்வா் பால் தெக்கினியாத் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் லிஸ்யூ அறக்கட்டளை சாா்பில் கருணை இல்லம், ஸ்னேகாலயா மாணவா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT