கோயம்புத்தூர்

வால்பாறையில் தோ்தல் அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

DIN

வால்பாறையில் தோ்தல் மண்டல அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கருப்பையா முன்னிலை வகித்தாா்.

வரவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தோ்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகள் தற்போது சீராக உள்ளனவா என்பவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 17 தோ்தல் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT