கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை

DIN

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடா்பாக மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் ஒருவா் ஆளுங் கட்சிக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT