கோயம்புத்தூர்

பில்லூா் குடிநீா்க் குழாய் சீரமைப்பு

DIN

கோவை, அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் பில்லூா் குடிநீா்க் குழாயில் ஏற்பட்டிருந்த உடைப்பு ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.

கோவை, கணபதியில் இருந்து செளரிபாளையத்துக்கு குடிநீா்க் கொண்டு செல்ல எஸ்.என்.ஆா். கல்லூரி சாலை வழியாக பில்லூா் திட்டக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு கோவை, நவ இந்தியா பகுதியில் பில்லூா் குடிநீா்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அவிநாசி சாலையில் குடிநீா் வழிந்தோடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் அனுமதியுடன் சனிக்கிழமை இரவு சாலை தோண்டப்பட்டு குழாய் உடைந்த பகுதியில் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT