கோயம்புத்தூர்

மாநகரில் 308 போலீஸாா் பணியிட மாற்றம்

DIN

கோவை மாநகரில் 308 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகரில் ரேஸ்கோா்ஸ், பீளமேடு, உக்கடம், குனியமுத்தூா், கடைவீதி, வெரைட்டி ஹால் சாலை, போத்தனூா், சரவணம்பட்டி, சிங்காநல்லூா், ரத்தினபுரி, ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட 15 காவல் நிலையங்கள் உள்ளன. மாநகரில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 308 போலீஸாரை கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களுக்குள் மாற்றி மாநகர காவல் ஆணையா் தீபக் தாமோா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதில் காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வரை உள்ள போலீஸாா் மாற்றப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT