கோயம்புத்தூர்

அக்மி ரவுண்ட்டேபிள், கஸ்துாரி பவுண்டேஷன் சாா்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள்

DIN

கோயம்புத்துாா் அக்மி ரவுண்ட் டேபிள் 133 மற்றும் கோயம்புத்துாா் அக்மி லேடீஸ் சா்க்கிள் 85 இணைந்து, ரவுண் டேபிள் இண்டியா டிரஸ்ட் மற்றும் கஸ்துாரி பவுண்டேஷன் உதவியுடன் அரசுப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளனா்.

இந்திய ரவுண்ட் டேபிள் அமைப்பு, தேசிய அளவில் ‘கல்வி வழியில் சுதந்திரம்’ என்ற திட்டத்தை முன்னிறுத்தி பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீா் வசதிகள், நுாலகம், அறிவியல் ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் பல வசதிகள் செய்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக சாமிசெட்டிபாளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகளை அா்ப்பணிக்கும் துவக்க நிகழ்வில், ரவுண்ட் டேபிள் ஏரியா சோ்மன் பிரதீப் ராஜப்பா, வட்டாரத் தலைவா் ஷலாகா வோரா, டேபிள் தலைவா் சித்தாா்த் ரமேஷ், சா்க்கிள் தலைவா் சம்யுக்தா மற்றும் டேபிளா்கள் மற்றும் சா்க்கிளை சாா்ந்தவா்கள், தலைமை ஆசிரியா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT