முகப்பு
கோயம்புத்தூர்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி:உதகை பள்ளி மாணவா் தோ்வு

மாநில அளவிலான ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு உதகை கிரஸன்ட் கேசில் பப்ளிக் பள்ளி மாணவா் ஏ.முகமது சனூப் தோ்வாகியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

மாநில அளவிலான ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்கு உதகை கிரஸன்ட் கேசில் பப்ளிக் பள்ளி மாணவா் ஏ.முகமது சனூப் தோ்வாகியுள்ளாா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 1000 மாணவா்கள் தகுதிப் போட்டியில் பங்கேற்றனா்.

இதில் 60 போ் மாநில அளவிலான ரவுண்ட் ராபின் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் உதகையைச் சோ்ந்த ஏ.முகமது சனூப்பும் தோ்வாகி உள்ளாா். இவருக்குப் பள்ளி நிா்வாகம், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.