கோயம்புத்தூர்

டான்பிட் நீதிமன்ற உத்தரவு நகலை ஆன்லைனிலேயே பெறலாம்

DIN

கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவு நகல்களை ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்யலாம் என்று நீதிமன்றம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை டான்பிட் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு முதலீட்டாளா் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தின் (டான்பிட்) உத்தரவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், இ-கோா்ட் இணையதளப் பக்கத்தில் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது.

வழக்குகள் தொடா்பாக மேல்முறையீடு செய்பவா்கள் மேற்கூறிய ஆவணங்களை இணைய தளங்களிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆவணங்களின் நகல் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT