கோயம்புத்தூர்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN

கோவை, சுந்தராபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை, சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே ஆண் சடலம் கிடப்பதாக போத்தனூா் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவருக்கு 50 வயது இருக்கும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடா்பாக, போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT