கோயம்புத்தூர்

வன உயிரின கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி

DIN

மழை காலத்துக்கு பிந்தைய வன உயிரின கணக்கெடுக்கும் பணிக்கான புத்தாக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்ற

இந்த பயிற்சி முகாமுக்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் பாா்கவ தேஜா தலைமை வகித்தாா்.

உயிரியலாளா்கள் பீட்டா் பிரேம் சக்ரவா்த்தி, அன்வா் ஆகியோா் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ள வனப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

இதில், பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச் சரகங்களைச் சோ்ந்த வனச் சரகா்கள், வனவா்கள மற்றும் வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

SCROLL FOR NEXT