கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஜூலை 19 முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஜூலை 19 முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் (எண்: 22207) ஜூலை 19 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதேபோல, திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலில் (எண்: 22208) ஜூலை 20 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT