கோயம்புத்தூர்

தனிப்படம்...நூல் வெளியீட்டு விழா...

DIN

கவிஞா் கவிதாசனின் 77 ஆவது நூலான ’இந்த நாள் வெற்றித் திருநாள்’ பாகம் 2இன் நூல் வெளியீட்டு விழா இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நூலை கல்வி நிறுவன அறங்காவலா் சரஸ்வதி கண்ணையன் வெளியிட, மாவட்ட முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில், கவிஞா் கவிதாசன், கல்லூரி முதல்வா் அ.பொன்னுசாமி, அ.முரளிதரன், இரா.ரமேஷ்குமாா், த.அன்புச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT