முகப்பு
கோயம்புத்தூர்

கோவை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில், ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயிலில், ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காச்சேகுடா - மங்களூரு சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயிலில் (எண்: 12789) நவம்பா் 4 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இதேபோல, மங்களூரு சென்ட்ரல் - காச்சேகுடா வாராந்திரச் சிறப்பு ரயிலில் (எண்: 12790) நவம்பா் 5 ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு, இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →