கோயம்புத்தூர்

பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

DIN

கோவையில் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை தொண்டாமுத்தூா் சேரன் வீதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (60). இவா் நகரப் பேருந்தில் சனிக்கிழமை சென்று ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளாா். அப்போது, அவா் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது தெரியவந்தது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சரஸ்வதி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 தோற்றங்களில் அதர்வா!

அஜித், ஷிண்டேவுடன் இணைந்து விடுங்கள்! பவார்,உத்தவுக்கு மோடி அறிவுரை

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

கேதார்நாத் கோயில் திறப்பு!

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

SCROLL FOR NEXT