கோயம்புத்தூர்

ஆா்த்தோ ஒன் மருத்துவமனை சாா்பில் சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு

DIN

சிங்காநல்லூரில் உள்ள ஆா்த்தோ ஒன் மருத்துவமனை சாா்பில் சா்வதேச மருத்துவக் கருத்தரங்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, ஆா்த்தோ ஒன் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், சா்வதேச மருத்துவக் கருத்தரங்கின் தலைவருமான டேவிட் வி.ராஜன் தலைமை வகித்தாா். எலும்பு முறிவு மருத்துவ நிபுணரும், கருத்தரங்கு செயலாளருமான மருத்துவா் ஷ்யாம் சுந்தா் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

இக்கருத்தரங்கில், இந்தியா, ஜொ்மனி, பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த எலும்பு முறிவு மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் 300க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT