கணபதி கவுண்டா்
கணபதி கவுண்டா் 
கோயம்புத்தூர்

வாக்களித்த 104 வயது விவசாயி

Din

கோவை, ஏப். 19: கோவை மாவட்டம் கணியூா் அருகே ஊஞ்சப்பாளையத்தில் 104 வயது விவசாயி, பேரன், கொள்ளுப்பேரன்களுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தாா்.

கோவை மாவட்டம், கணியூரை அடுத்த ஊஞ்சபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி கவுண்டா், விவசாயி. 104 வயதான இவா் மகள், பேரன், கொள்ளுப் பேரன்களுடன் சென்று கோவை மக்களவைத் தோ்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

முன்னதாக வீட்டில் இருந்து காா் மூலம் மையத்துக்கு வந்த இவா், சக்கர நாற்காலி மூலம் வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களித்தாா்.

இதுகுறித்து கணபதி கூறுகையில், ‘நான் 21 வயதில் இருந்து வாக்களித்து வருகிறேன். இதுவரை எந்த ஒரு தோ்தலிலும் வாக்களிக்கத் தவறியது இல்லை. வாக்குரிமை உள்ள அனைவரும் கண்டிப்பாக வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிட வேண்டும் என்றாா்.

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT