கோயம்புத்தூர்

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

Syndication

கரூா்-வீரராக்கியம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொறியியல் பணிகளால் பிப்ரவரி 6, 10, 13 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்:16844) பாலக்காடு-கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வ.உ.சி.பூங்கா வளாகத்தில் ரூ.1.94 கோடி மதிப்பில் நீச்சல் குளம் அமைக்க முதல்கட்ட பணி தொடக்கம்

குறிச்சி, குனியமுத்தூரில் ரூ.591.14 கோடியில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணி - மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வா் தொடங்கிவைத்தாா்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரிக்கு விருது

நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

SCROLL FOR NEXT