ஈரோடு

அரசுப் பேருந்து மோதி மின்வாரிய  பொறியாளர் சாவு

DIN

பவானி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மின்வாரியப் பொறியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
 ஈரோடு திண்டல் டி.ஆர்.கார்டனை சேர்ந்தவர் நடேசன் மகன் கந்தசாமி (48). மின்வாரிய உதவிப் பொறியாளரான இவர், பவானியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஈரோடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது, காலிங்கராயன் வாய்க்கால் அருகே அரசுப் பேருந்து மோதியது. இதில், கீழே விழுந்தவரின் தலைமீது பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து, சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT