ஈரோடு

ரூ. 1.35 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

DIN

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 93 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 51.16 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 42.06 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT