ஈரோடு

கொப்பரை ஏலம் ஒத்திவைப்பு

DIN

பெருந்துறை கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன், சனிக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். 
 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை (ஜனவரி 13) நடைபெறவுள்ள ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி (புதன்கிழமை) வழக்கம்போல ஏலம் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT