ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் திருட்டு

DIN

பவானி அருகே வீட்டின் பூட்டை உடைத்து எட்டரைப் பவுன்  நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
பவானியை அடுத்த புன்னம், சொங்கோடம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). விவசாயி. இவர், தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த எட்டரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த அவர் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT