ஈரோடு

கோபியில்  பலத்த மழை

DIN

கோபிசெட்டிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான மொடச்சூர், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், பாரியூர், புதுப்பாளையம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பின்னர் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT