ஈரோடு

மஞ்சள் ஏலத்துக்கு செப்டம்பர் 2 இல் விடுமுறை

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மஞ்சள் ஏலம் செப்டம்பர் 2 ஆம் தேதி  (திங்கள்கிழமை) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள், கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்ததாவது:
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அன்று மட்டும் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. 3 ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT