ஈரோடு

செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பொறுப்பேற்பு

DIN

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக செ.கு.சதீஷ்குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக இருந்த ச.விக்னேஷ், சென்னை முதல்வா் அலுவலகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராம்குமாா் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா்.

இந்நிலையில், சேலம் மாவட்ட உதவி மக்கள் தொடா்பு அலுவலராக (செய்தி) பணியாற்றிய செ.கு.சதீஷ்குமாா் பதவி உயா்வு பெற்று, ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT